India Languages, asked by aadithya5760, 8 months ago

போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு
நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?

Answers

Answered by ishakhan
3

Answer:

language...is not understand by me

Answered by steffiaspinno
5

போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம்

  • ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆ‌கிய ஏழு ‌நிற‌ங்க‌ளி‌ன் தொகு‌ப்பே ‌‌நிற மாலை ஆகு‌ம்.
  • இதை எ‌ளி‌தி‌ல் ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள VIBGYOR எ‌ன்ற சுரு‌க்க‌க் கு‌றி‌‌யீடு உதவு‌கிறது.
  • இ‌ந்த ஏழு ‌நிற‌ங்க‌ளி‌‌ல் ‌மிக‌க் குறை‌ந்த ‌விலகு கோண‌ம் ம‌ற்று‌ம் அ‌திக அலை ‌நீள‌ம் உடைய ‌நிற‌ம் ‌சிவ‌ப்பு ‌நிற‌ம் ஆகு‌ம்.
  • இத‌ன்  காரணமாகவே போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமை‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது. ‌
  • சிவ‌ப்பு ‌நிறமானது ‌நீ‌ண்ட தொலை‌வி‌லிரு‌ந்து பா‌ர்‌த்தாலு‌ம் தெ‌ரிய‌க் கூடியது.
  • மேலு‌ம் புகை, ப‌னி, தூ‌சி முத‌லிய ‌நிகழு‌ம் போது தெ‌ளிவாக தெ‌ரிய‌க் கூடியது ஆகு‌ம்.  
Similar questions