. மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம்
_____________ எனக் கருதப்படுகிறது.
அ) தூண்டப்பட்ட கதிரியக்கம்
ஆ) தன்னிச்சையான கதிரியக்கம்
இ) செயற்கைக் கதிரியக்கம்
ஈ) அ மற்றும் இ
Answers
Answered by
2
அ மற்றும் இ
- மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் தூண்டப்பட்ட கதிரியக்கம் அல்லது செயற்கைக் கதிரியக்கம் எனக் கருதப்படுகிறது.
கதிரியக்கம்
- சில தனிமங்களின் நிலைப்புத் தன்மையற்ற உட்கருக்கள் சிதைவடைந்து சற்று அதிக நிலைப்புத் தன்மை உடைய உட்கருக்களாக மாறுகின்றன.
- இந்த நிகழ்விற்கு கதிரியக்கம் என்று பெயர்.
தூண்டப்பட்ட கதிரியக்கம் அல்லது செயற்கைக் கதிரியக்கம்
- சில இலேசான தனிமங்களை செயற்கை அல்லது தூண்டப்பட்ட முறையில் கதிரியக்கத் தன்மை உடைய தனிமங்களாக மாற்றப்படுகிறது.
- இந்த நிகழ்விற்கு செயற்கைக் கதிரியக்கம் என்று பெயர்.
- இது மனிதர்கள் மூலம் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- போரான், அலுமினியம் முதலிய இலேசான தனிமங்களின் உட்கருவினை ஆல்பா துகள்களால் மோதும் அவை தூண்டப்பட்டு செயற்கைக் கதிரியக்கத்தினை வெளியிடுகிறது.
Similar questions