India Languages, asked by Kristin8747, 8 months ago

இருமடிக்கரைசல் என்பது மூன்று கூறுகளைக்
கொண்டது.

Answers

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

கரை பொரு‌ள்

  • கரைச‌லி‌ல் குறை‌ந்த அள‌வினை (எடை)  உடைய கூறு கரை பொரு‌ள் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை பொரு‌ள் கரையு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

கரை‌ப்பா‌ன்  

  • கரைச‌லி‌ல் அ‌திக அள‌வினை (எடை)  உடைய கூறு கரை‌ப்பா‌ன் ஆகு‌ம்.
  • கரைச‌லி‌ல் கரை‌ப்பா‌ன் கரை‌‌க்கு‌ம் கூறாக செய‌ல்படு‌கிறது.  

இரு படி‌த்தா‌ன கரைச‌ல்  

  • ஒரு கரைச‌‌லி‌ல் ஒரு கரை பொரு‌ள், ஒரு கரை‌ப்பா‌ன் என இரு கூறுக‌ள் ம‌ட்டு‌ம் காண‌ப்ப‌ட்டா‌ல் அ‌ந்த கரைச‌ல் இரு படி‌த்தா‌ன கரைச‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • (எ.கா) ச‌ர்‌க்கரை‌க் கரைச‌ல்.
  • ச‌ர்‌க்கரை‌க் கரைச‌‌‌லி‌ல் ச‌ர்‌க்கரை எ‌ன்ற ஒரு கரைபொருளு‌ம், ‌நீ‌ர் எ‌ன்ற ஒரு கரை‌ப்பானு‌ம் இரு‌ப்பதா‌ல் இது இரு படி‌த்தா‌ன கரைச‌ல் ஆகு‌ம்.
  • எனவே மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறானது ஆகு‌ம்.  
Similar questions