புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தால் ஒரு
விலங்கினம் வெளிப்படுத்தும் விளைவு
______________ எனப்படும்.
Answers
Answered by
0
Answer:
hey please write your doubt question in english or in hindi
Answered by
1
தூண்டல்கள்
- புறச்சூழ்நிலையில் பல்வேறு வகையான மாற்றங்கள் நிகழ்கின்றன.
- அந்த மாற்றைத்தை மாற்ற கூடிய வகையில் விலங்கினங்கள் ஏற்படுத்தும் விளைவே தூண்டல்கள் என்று வரையறுக்கபடுகின்றன.
- இவை ஒவ்வொரு விலங்குக்கும் உள்ள பண்பாகும்.
- இந்த மாற்றங்களை உடலில் உள்ள உணர் உறுப்புகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
- எடுத்துக்காட்டாக சூரிய ஒளி படும்போது நாம் கண்களை உடனடியாக மூடி கொள்கிறோம்.
- சூரிய ஒளிமூலமாக வரும் வெளிச்சம் நமது உடலில் உள்ள உணர் உறுப்புகளால் உணரப்படுகிறது.
- பிறகு அதற்கு ஏற்ற பதில் வினையான கண்களை மூடிக்கொள்ளுதல் நடைபெறுகிறது.
- புறச்சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்திற்கு கிடைக்கும் பதில் விளைவே துலங்கள் என்று அழைக்கபடுகின்றன.
- எனவே ஒவ்வொரு தூண்டல்களுக்கும் பதில் வினையான துலங்களை ஒவ்வொரு உயிரினமும் செய்கின்றன.
Similar questions
Hindi,
7 months ago
Social Sciences,
7 months ago
Science,
1 year ago
India Languages,
1 year ago
English,
1 year ago