India Languages, asked by shubhamkkarna6332, 7 months ago

கருவுறுதலுக்குப் பின் சூற்பை -------------ஆக மாறுகிறது.

Answers

Answered by utsavdixit2
0

sorry I cannot understand your language

Answered by steffiaspinno
0

கனி

கருவுறுத‌ல்

  • ஒரு தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள், சூலகத்தை அடையும்போது கருவுறுதல் நிகழ்கிறது.
  • மகரந்தத்தூள் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பை உருவாக்குகிறது.
  • இந்த மகரந்தகுழாய்கள் மூலம் மகரந்தத்தூளின் உள்ளிருக்கும் பொருட்கள் கடத்தப்படுகிறது.
  • சூல் தண்டு மற்றும் சூல் முடியில் உள்ள திசுக்கள் மகரந்தகுழாய்கள் வழியாக சென்று சூலகத்தை அடைகின்றன.
  • இதன் விளைவாக உருவாகும் செல்லானது பகுப்படைந்து இரண்டு ஆண் இனச்செல்களை உருவாக்குகிறது.  
  • ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து சின்கேமி என்னும் இரட்டைமய சைகோட்டை தோற்றுவிக்கிறது.
  • மற்றொரு ஆண் இனச்செல் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து மும்மய உட்கருவை உண்டாக்குகிறது.
  • கருவுறுதலுக்கு பின் சூல், விதையாக மாறுகிறது.
  • சூலுறை,  விதையுறையாக மாற்றம் அடைகிறது.
  • சூ‌ற்பை பெரிதாகி கனியாக மாறுகிறது.
Similar questions