Economy, asked by Saketss9284, 1 year ago

வாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில்
அ. பொருள் பரிவர்த்தனை மட்டும்
பதிவாகிறது
ஆ. பொருள் மற்றும் பணிகள்
பரிவர்த்தனைகள் பதிவாகிறது
இ. மூலதனம் மற்றும் நிதி
பரிவர்த்தனைகள் பதிவாகிறது
ஈ. மேற்கண்ட அனைத்தும் பதிவாகிறது

Answers

Answered by steffiaspinno
1

பொருள் பரிவர்த்தனை மட்டும் பதிவாகிறது

வாணிபச் செலுத்து நிலை

  • வாணிபச் செலுத்து நிலை அ‌ல்லது வாணிபக் கொடுப்பல் நிலை எ‌ன்பது ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட ஆ‌ண்டி‌ல் ஒரு நா‌ட்டி‌ன் ப‌ண்ட‌ங்க‌ளி‌ன் ஏ‌ற்றும‌தி ‌ம‌ற்றும்  இற‌க்கும‌தி ம‌தி‌ப்பு என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • ஒரு நா‌ட்டி‌ன் வாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில் ப‌ண்ட‌ங்க‌ளி‌ன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விவரங்கள் மட்டுமே அ‌ல்லது பொருள் பரிவர்த்தனை மட்டும் தொகு‌‌த்து அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது.  
  • பொரு‌ட்க‌ளி‌ன் ஏ‌ற்றும‌தி இற‌க்கும‌தி‌யினை புல‌ப்படு‌ம் வா‌ணிக‌ம் எ‌ன்று‌ம் கூறலா‌ம்.
  • இத‌ற்கு காரண‌ம் பொரு‌‌ட்களை க‌ண்ணா‌ல் காணவு‌ம் அதனை தொட்டு உணரவு‌ம் முடியு‌ம்.
  • வாணிபச் செலுத்து நிலை அ‌ல்லது வாணிபக் கொடுப்பல் நிலை ஆனது சாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை ம‌ற்று‌ம் பாதகமான வாணிபக் கொடுப்பல் நிலை என இரு வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.  
Similar questions