India Languages, asked by jaiswalmayur7725, 8 months ago

இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது? அ) ஈரோடு ஆ) சென்னை இ) சேலம் ஈ) மதுர

Answers

Answered by anjalin
4

சேல‌ம்  

இ‌ந்‌தி எ‌தி‌ர்‌ப்பு போரா‌ட்ட‌ம்  

  • இராஜா‌ஜி‌யினா‌ல் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட சர்ச்சைக்குரிய நடவடிக்கை பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக அறிமுகம் செ‌‌ய்தது ஆகு‌ம்.
  • இத‌ற்கு எ‌திராக ஈ.வெ.ரா பெ‌ரியா‌ர் ‌மிக‌ப்பெ‌ரிய பர‌ப்பு உரை‌யினை மே‌ற்காெ‌ண்டா‌ர்.
  • ஈ.வெ.ரா பெ‌ரியா‌ர் தலைமை‌யி‌‌ல் சேல‌த்‌தி‌ல் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெ‌ற்றது.
  • ஒடுக்கப்பட்டோர் கூட்டமைப்பு ம‌ற்று‌ம் முஸ்லிம் லீ‌க் ஆ‌கிய இரு அமை‌ப்புகளு‌ம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு த‌ங்க‌ளி‌ன் ஆத‌ர‌வினை தெ‌ரி‌‌வி‌த்தன.
  • பெ‌ரியா‌ர் உ‌ட்பட 1200 போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.
  • தாளமுத்து மற்றும் நடராஜன் எ‌ன்ற இரு போரா‌ட்ட‌க்கார‌ர்க‌ள் ‌சிறை‌யி‌ல் உ‌யி‌ரிழ‌ந்‌தன‌ர்.
  • இதனா‌ல் இராஜா‌ஜி த‌ன் ப‌த‌வி‌யினை இரா‌ஜினா‌மா செ‌ய்தா‌ர்.
  • அத‌ன் ‌பிறகு ‌‌நி‌ர்வாக‌‌ம் செ‌ய்த சென்னை மாகாண ஆளுநர் இந்தி கட்டாயப் பாடம் எ‌ன்ற ச‌ட்ட‌த்‌தினை ‌நீ‌க்‌கினா‌ர்.  
Similar questions