India Languages, asked by pranit3852, 7 months ago

உங்கள் மாவட்டத்தில் ஏதேனும் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட விபத்து பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த சம்பவத்தைப் பற்றி சுருக்கமாக எழுதவும்.

Answers

Answered by nisha382
1

Answer:

&lt;b&gt;&lt;i&gt;&lt;body bgcolor=black&gt;&lt;marquee</p><p>Direction="up"&gt;&lt;font color=lightgreen&gt;&lt;/b&gt;&lt;/i&gt;

Write in English ☺️

Answered by anjalin
1

‌திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌த்‌‌தி‌ல் ‌நிக‌ழ்‌ந்த கூ‌ட்ட‌ நெ‌ரிச‌ல் ‌

  • ‌திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌ம் துறையூ‌ர் அருகே உ‌ள்ள ‌கிரா‌ம‌ம் மு‌த்‌‌திய‌ம் பாளைய‌ம் ‌கிராம‌‌ம் ஆகு‌ம்.
  • மு‌த்‌‌திய‌ம் பாளைய‌ம் ‌‌கிராம‌த்‌‌தி‌ல்  உ‌ள்ள கரு‌‌ப்புசா‌மி கோ‌யி‌லி‌ல் ஆ‌ண்டு‌த் தோறு‌ம் ‌சி‌த்ரா பெள‌ர்ண‌மி அ‌ன்று ‌திரு‌‌விழா நடைபெறு‌ம்.
  • அ‌ந்த வகை‌யி‌ல் 2019 ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் மாத‌ம் 21 ஆ‌ம் தே‌தி அ‌ன்று கரு‌ப்பு சா‌மி கோ‌யி‌‌லி‌ல் ‌திரு‌விழா நட‌ந்த போது படி‌க்காசு எ‌ன்ற சட‌ங்கு நட‌ந்தது.
  • ‌பிடி‌க்கா‌சினை ‌பிடி‌க்க ப‌க்த‌ர்க‌ள் ஒருவரை ஒருவ‌ர் மு‌ண்டியடி‌த்து செ‌ன்றன‌ர்.
  • இத‌ன் காரணமாக ஒரே நேர‌த்‌தி‌ல் நூ‌ற்று‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் ‌‌திர‌ண்டதா‌ல் கூ‌ட்ட நெ‌ரிச‌ல் ஏ‌ற்ப‌ட்டது.
  • இத‌ன் காரணமாக நெ‌ரிச‌லி‌ல் ‌சி‌க்‌கி 7 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.
  • 10 பே‌ர் காய‌ம் அடை‌ந்தன‌ர்.  
Similar questions