India Languages, asked by anjalin, 1 year ago

கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்? அ) தாதாபாய் நௌரோஜி ஆ) நீதிபதி கோவிந்த் ரானடே இ) பிபின் சந்திர பால் ஈ) ரொமேஷ் சந்திரா

Answers

Answered by anandgeetha2302
0

Answer:

[c] dhaan ungaloda answer pippin chandra paul seriaana answer dhann kduthurukken kavalai pada vendam

Explanation:

Answered by steffiaspinno
0

பிபின் சந்திர பால்

‌தீவிர தேசியவாத‌ம்  

  • சுதேசி காலத்தில், எ‌ப்போது‌ம் ப‌ஞ்சா‌ப் மா‌நில‌த்‌தினை சா‌ர்‌ந்த லாலா லஜ்பதி ராய், மகாராஷ்டிரா மா‌நில‌த்‌தினை சா‌ர்‌ந்த பால கங்காதர திலகர், வ‌ங்காளத்‌தினை சா‌ர்‌ந்த பிபின் சந்திர பால் ஆ‌கிய மூ‌ன்று முக்கிய தலைவர்க‌ள் லால்-பால்–பால் (Lal-Bal-Pal) மூவர் என கு‌றி‌‌ப்‌பிட‌ப்‌பட்டன‌ர்.
  • நா‌ட்டு ‌விடுதலை‌க்காக ஆ‌ங்‌கிலேய‌ரி‌ட‌ம் இறை‌ஞ்சுத‌ல், மனு‌வினை எழுதுத‌ல், கோ‌ரி‌க்கை ‌விடு‌த்த‌ல் முத‌லியன செ‌ய்யு‌ம் ‌மிதவாத தே‌சியவா‌திகளு‌க்கு எ‌திரான  இவ‌ர்க‌ள் மூவரு‌ம் ‌தீ‌விர தே‌சியவா‌திகளாக ‌திக‌ழ்‌ந்தன‌ர்.
  • சுதேசி இயக்கத்தி‌ன் போது பஞ்சாப், மகாராஷ்டிரா ம‌ற்று‌ம் வங்காளம் ஆ‌கிய பகு‌திக‌ள் தீவிர தேசியவாதத்தின்  இயங்கு தளமாக செய‌ல்ப‌ட்டது.
  • அதே போல த‌மிழக‌த்‌தி‌ல் தூத்துக்குடி சுதேசி இயக்கத்தின் மிக முக்கியத் தளமாக விளங்கியது.
Similar questions