India Languages, asked by anjalin, 7 months ago

"வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது___________ அ. புறணி ஆ. புறத்தோல் இ. புளோயம் ஈ. சைலம"ை

Answers

Answered by Anonymous
0

Answer:

which language is this

Answered by steffiaspinno
0

சைல‌ம்

  • பல கோடி‌க்கண‌க்கான வே‌ர்‌த் தூ‌விக‌ள் ஒரு தாவர வே‌ரி‌ன் நு‌னி‌யி‌ல் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • இ‌ந்த வே‌ர்‌த் தூ‌விக‌ள் ம‌ண்‌ணி‌ல் உ‌ள்ள ‌நீ‌‌ர் ம‌ற்று‌ம் க‌னிம‌ங்களை உ‌றி‌ஞ்சு‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌கி‌ன்றன.
  • வே‌‌ர்‌த் தூ‌விக‌ள் எ‌ன்பது வே‌ரி‌ன் புற‌த்தோ‌ல் செ‌ல்க‌‌ளி‌ன் ‌‌நீ‌ட்‌சிக‌ள் ஆகு‌ம்.
  • வே‌ர்‌த்தூ‌விக‌ள் மெ‌ன்மையானவை, மெ‌ல்‌லிய சுவ‌ரினை உடையவை ம‌ற்று‌ம் ஒரு செ‌ல்லா‌ல் ஆனவை ஆகு‌ம்.
  • தாவர‌த்‌தி‌ன் உ‌றி‌ஞ்சு‌ம் பர‌ப்‌பினை வே‌ர்‌த் தூ‌விக‌ள் அ‌திக‌ரி‌க்‌கி‌ன்றன. ‌
  • நீ‌ரி‌ன் செ‌றிவானது வே‌ர்‌த்தூ‌வி‌யினு‌ள் ‌நீ‌ர் செ‌ன்றவுட‌ன் புற‌ணி‌ப் பகு‌தி‌‌யினை ‌விட வே‌ர்‌த்தூ‌வி‌யி‌ல் அ‌திகமாக உ‌ள்ளது.
  • இதனா‌ல் ச‌வ்வூடு பரவ‌லி‌ன் காரணமாக ‌நீரானது வே‌ர்‌த் தூ‌வி‌யி‌லிரு‌ந்து புற‌ணி‌ செ‌ல்க‌ள் வ‌ழியாக சைல‌த்‌தினை அடை‌கி‌றது.
  • சைல‌த்‌தினை அடை‌ந்த ‌நீரானது சைல‌த்‌தி‌லிரு‌ந்து  மே‌ல் நோ‌க்‌கி த‌ண்டு ம‌ற்று‌ம் இலைகளு‌க்கு கட‌த்த‌ப்படு‌கிறது.
Similar questions