"வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேற்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது___________ அ. புறணி ஆ. புறத்தோல் இ. புளோயம் ஈ. சைலம"ை
Answers
Answered by
0
Answer:
which language is this
Answered by
0
சைலம்
- பல கோடிக்கணக்கான வேர்த் தூவிகள் ஒரு தாவர வேரின் நுனியில் காணப்படுகின்றன.
- இந்த வேர்த் தூவிகள் மண்ணில் உள்ள நீர் மற்றும் கனிமங்களை உறிஞ்சும் பணியில் ஈடுபடுகின்றன.
- வேர்த் தூவிகள் என்பது வேரின் புறத்தோல் செல்களின் நீட்சிகள் ஆகும்.
- வேர்த்தூவிகள் மென்மையானவை, மெல்லிய சுவரினை உடையவை மற்றும் ஒரு செல்லால் ஆனவை ஆகும்.
- தாவரத்தின் உறிஞ்சும் பரப்பினை வேர்த் தூவிகள் அதிகரிக்கின்றன.
- நீரின் செறிவானது வேர்த்தூவியினுள் நீர் சென்றவுடன் புறணிப் பகுதியினை விட வேர்த்தூவியில் அதிகமாக உள்ளது.
- இதனால் சவ்வூடு பரவலின் காரணமாக நீரானது வேர்த் தூவியிலிருந்து புறணி செல்கள் வழியாக சைலத்தினை அடைகிறது.
- சைலத்தினை அடைந்த நீரானது சைலத்திலிருந்து மேல் நோக்கி தண்டு மற்றும் இலைகளுக்கு கடத்தப்படுகிறது.
Similar questions
Science,
6 months ago
Social Sciences,
6 months ago
Computer Science,
6 months ago
Physics,
1 year ago
Physics,
1 year ago