India Languages, asked by anjalin, 6 months ago

சினத்தை ஏன் காக்க வேண்டும்?

Answers

Answered by Anvitha36
7

Answer:

மன்னிக்கவும் எனக்கு பதில் தெரியாது

Answered by steffiaspinno
5

சினத்தை கா‌ப்பத‌ன் காரண‌ம்

திரு‌க்கு‌ற‌ள்  

  • உலக ம‌க்க‌ள் அனைவரு‌க்கு‌ம் தேவையான பொதுவான கரு‌த்து‌க்களை கூறுவதா‌ல் உலக பொதுமறை என ‌திரு‌க்குற‌‌ள் அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • இது அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • மு‌ப்பா‌ல், பொ‌ய்யாமொ‌ழி, வாயுறைவா‌ழ்‌த்து, உ‌த்‌திரவேத‌ம் என பல ‌சிற‌ப்பு‌‌ப் பெய‌ர்களை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • ‌திரு‌க்குற‌‌ளி‌ன் ‌சி‌ற‌ப்‌பினை ‌விள‌க்க புலவ‌ர்களா‌ல் பாட‌ப்ப‌ட்ட நூ‌ல் ‌திருவ‌ள்ளுவமாலை ஆகு‌ம்.  

வெகுளாமை

  • த‌ன்னை‌த்தா‌ன் கா‌க்‌கி‌ன் ‌சின‌ம்கா‌க்க காவா‌க்கா‌ல்        
  • த‌ன்னையே கொ‌ல்லு‌ம் ‌‌சின‌ம்  

பொரு‌ள்

  • ஒருவ‌ர் த‌ன்னை‌த்தா‌ன் கா‌த்து‌க் கொ‌ள்ள ‌விரு‌ம்‌பினால், கோப‌ம் வராம‌ல் கா‌த்து‌க்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
  • அ‌வ்வாறு கோப‌த்‌தினை கா‌க்க‌‌வி‌ட்டா‌ல், அ‌ந்த ‌கோ‌பமே அவரை அ‌‌ழி‌த்து‌விடு‌ம்.  
Similar questions