India Languages, asked by anjalin, 11 months ago

நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர் அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர். ஆ) மனத்திட்பம் உடையவர் இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர் ஈ) சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவ‌ர்

Answers

Answered by steffiaspinno
1

வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்

திரு‌க்கு‌ற‌ள்  

  • உலக ம‌க்க‌ள் அனைவரு‌க்கு‌ம் தேவையான பொதுவான கரு‌த்து‌க்களை கூறுவதா‌ல் உலக பொதுமறை என ‌திரு‌க்குற‌‌ள் அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • இது அற‌த்து‌ப்பா‌ல், பொரு‌ட்பா‌ல், காம‌த்து‌ப்பா‌ல் என மூ‌ன்று ‌பி‌ரிவுகளையு‌ம், 133 அ‌திகார‌ங்களையு‌ம், 1330 குற‌ட்பா‌க்களையு‌ம் கொ‌ண்டு உ‌ள்ளது.
  • மு‌ப்பா‌ல், பொ‌ய்யாமொ‌ழி, வாயுறைவா‌ழ்‌த்து, உ‌த்‌திரவேத‌ம் என பல ‌சிற‌ப்பு‌‌ப் பெய‌ர்களை கொ‌ண்டு உ‌ள்ளது.
  • ‌திரு‌க்குற‌‌ளி‌ன் ‌சி‌ற‌ப்‌பினை ‌விள‌க்க புலவ‌ர்களா‌ல் பாட‌ப்ப‌ட்ட நூ‌ல் ‌திருவ‌ள்ளுவமாலை ஆகு‌ம்.

அ‌றிவு உடைமை

  • எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
  • அதிர வருவதோர் நோ‌‌ய்.  

விள‌க்‌க‌ம்  

  • ‌பி‌ன்பு வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ளக் கூடிய வ‌ல்லமை உடைய அ‌றிவுரையா‌ர்‌க்கு அவ‌ர்க‌ள் நடு‌ங்கு‌ம் படியான து‌ன்ப‌ம் ஒ‌ன்று‌ம் இ‌ல்லை.  
Similar questions