India Languages, asked by thanigaivelan234, 7 months ago

அக்காலத்தில் கல்வெட்டுகள், செப்பெடுகள் ஆகியவற்றில் காணப்படும்

வரிவடிவங்களை---------- வகையாகப் பிரித்தனர்.​

Answers

Answered by Anonymous
2

Answer:

'கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க'

பல கல்வெட்டுகளில் ஆவணங்கள் குறிப்பிடும் போது ‘கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொள்க’ என்ற சொற்றொடர் காணப்படுவது குறிப்பிடப்படுகிறது.

mark me as brainliest... pls

Explanation:

Answered by ravindaran
2

Answer:

Explanation:

  1. வட்டெழுத்து
  2. தமிழ் எழுத்து

என்று வரிவடிவங்களை பிரித்தனர்.

நன்றி!

Similar questions