English, asked by Irfansharif, 6 months ago

பகைவென்ற நிறம்பாடும் பரணிவகை - செழும்
பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை வான்
புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் - செம்
பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்
வினாக்கள்:
1. வான்புகழ் கொண்ட நூல்
அ) திருக்குறள் ஆ) பரிபாடல்
2. எட்டுத்தொகை - பிரித்து எழுதுக.
அ) எண் + தொகை
ஆ)எட்டு + தொகை
இ) எட்டுத் + தொகை
3.
இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
பகைவரை வென்றதைப் பாடுவது
இலக்கியம்,
4.​

Answers

Answered by Anonymous
3

Answer:

&lt;body bgcolor=cyan&gt;&lt;marquee direction="up"scrollamount=5&gt;&lt;font color=red&gt;</p><p>

  1. வான்புகழ் கொண்ட நூல் - திருக்குறள்
  2. எட்டுத்தொகை பிரித்து எழுதுக - எட்டு + தொகை
  3. இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக -
  • பகைவென்ற - பரிபாடல்
  • பொருள்கண்ட - பெருஞ்செல்வம்

&lt;body bgcolor=cyan&gt;&lt;marquee direction="up"scrollamount=500&gt;&lt;font color=red&gt;

Similar questions