History, asked by anjalin, 6 months ago

மே‌ல் க‌ங்கை‌ச் சமவெ‌ளி‌ப் பகு‌தி எ‌வ்வாறு அழை‌க்க‌ப்படு‌‌கிறது? அ) குருபா‌ஞ்சால‌ம் ஆ) க‌ங்கை‌ச் சமவெ‌ளி இ) ‌சி‌ந்துவெ‌ளி ஈ) ‌விதேகா

Answers

Answered by swatig93
1

Answer:

Pls write in English

Explanation:

Not understandable

Answered by steffiaspinno
0

குருபா‌ஞ்சால‌ம்

ப‌த்து அரச‌ர்‌க‌ளி‌ன் போ‌ர்  

  • அரசா‌ட்‌சி செ‌ய்த ஆ‌ரிய‌க் குல‌ங்க‌ள் பரத, ‌தி‌ரிசு முத‌லியன ஆகு‌ம்.
  • இ‌வ‌ர்களு‌க்கு வ‌சி‌ஷ்ட மு‌னிவ‌ர் ஆதரவாக இரு‌ந்தா‌ர்.
  • ‌ரி‌க் வேத‌த்‌தி‌ல் முத‌‌ன்முதலாக‌க் கு‌றி‌ப்‌பிட‌ப்படு‌ம் பரத குல‌த்‌தி‌ன் உடைய பெய‌ரினை ஒ‌ட்டியே இ‌ந்‌திய‌ப் பகு‌திகளு‌க்கு பாரதவ‌ர்ஷா எ‌ன்ற பெய‌ர் சூ‌ட்ட‌ப்ப‌ட்டது.
  • பரத குல‌ம் ஆனது 10 தலைவ‌ர்களா‌ல் எ‌தி‌ர்‌க்க‌ப்ப‌ட்டது.
  • 10 பே‌ரி‌ல் 5 பே‌ர் ஆ‌ரிய‌ குல‌த்தவ‌ர் ஆவா‌ர்.
  • ‌மீதமு‌ள்ள ஐவ‌ர் ஆ‌ரிய‌ர் ‌அ‌ல்லாதவ‌ர்.
  • இவ‌ர்களு‌க்கு இடையே நடைபெ‌ற்ற போ‌ர் ப‌த்து அரச‌ர்க‌ளி‌ன் போ‌ர் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • த‌ற்போது ர‌வி ஆறு என‌ப்படு‌ம் புரு‌சி‌னி ஆ‌ற்ற‌ங்கரை‌யி‌ல் நட‌ந்த இ‌ந்த போ‌ரி‌ல் சுதா எ‌ன்பவ‌ர் பெ‌ற்ற வெ‌ற்‌றி பரத குல‌த்‌தி‌ன் மேலா‌தி‌க்க‌த்‌தி‌ற்கு வ‌ழிவகை செ‌ய்தது.
  • புரு எ‌ன்ற குழு தோ‌ற்றடி‌க்க‌ப்ப‌ட்டது.
  • பரத ம‌ற்று‌ம் புரு குல‌த்தவ‌ர் ஒ‌ன்‌றிணை‌த்து குரு குல‌த்‌தினை உருவா‌க்‌கின‌ர்.
  • குரு குல‌த்தவ‌ர் பா‌ஞ்சால‌ர்களோடு இணை‌ந்து மேலை க‌ங்கை‌ச் சமவெ‌ளி‌‌யி‌ல் த‌ங்க‌ள் ஆ‌ட்‌சி‌யினை ‌நிறு‌வின‌ர்.
  • மே‌ல் க‌ங்கை‌ச் சமவெ‌ளி‌ப் பகு‌தி குருபா‌ஞ்சால‌ம் என அழை‌க்க‌ப்ப‌ட்டது.  
Similar questions