ராஷ்டிகூடர்களின் சிறப்புகள் யாவை?
Answers
Answered by
0
ராஷ்டிகூடர்களின் சிறப்புகள்
- தொடக்க கால ராஷ்டிரகூட அரசர்கள் இந்து மதத்தினை ஆதரித்து சிவன், விஷ்ணு கோயில்களை கட்டினர்.
- எனினும் முதலாம் அமோக வர்ஷர், இரண்டாம் கிருஷ்ணர், மூன்றாம் இந்திரர் போன்ற பிற்கால ராஷ்டிரகூட அரசர்கள் சமண மதத்தினை ஆதரித்தனர்.
- ராஷ்டிரகூட அரசர்கள் கல்வியை போற்றி வளர்த்தனர்.
- ராஷ்டிரகூட அரசர்களின் ஆட்சிக் காலத்தில் கன்னட, சமஸ்கிருத இலக்கியங்கள் பெரும் வளர்ச்சி பெற்றன.
- ராஷ்டிரகூடர்களின் கலைத் திறனுக்கு உதாரணமாக மகாராஷ்டிராவில் உள்ள எல்லோரா மற்றும் எலிஃபண்டா குடைவரைக் கோயில்களை கூறலாம்.
- முதலாம் அமோகவர்ஷர் என்பவர் கவிராஜ மங்கலம் என்ற கன்னட நூலையும், பிரஸ்னோத்ரமாலிகா என்ற சமஸ்கிருத நூலையும் இயற்றினார்.
- இவர்களின் ஆட்சியில் கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்கள் தோன்றினர்.
Answered by
0
Answer:
Rashtrakudas na,Enna pa
Similar questions