History, asked by anjalin, 6 months ago

பாமினி அரசு எவ்வாறு நிறுவப்பட்டது? யாரால் நிறுவப்பட்டது?

Answers

Answered by Dhruvpatel18
0

Explanation:

pls write questions in English

Answered by steffiaspinno
0

பாமினி அரசு ‌நிறுவ‌ப்ப‌ட்ட ‌வித‌ம்  

  • ‌தி‌ல்‌லி சு‌ல்தா‌ன் முகமது ‌பி‌ன் து‌க்ள‌க் ‌தி‌ல்‌லி‌யி‌லிரு‌ந்து தெ‌ன் இ‌ந்‌தியாவை ஆ‌ள்வது கடின‌ம் எ‌ன்பதை உண‌ர்‌ந்து தலைநகரை ‌தி‌ல்‌லி‌‌யி‌‌லிரு‌ந்து தெளலாபா‌த்‌தி‌ற்கு (தேவ‌கி‌ரி)  மா‌ற்‌றினா‌ர்.
  • அத‌ன்‌பிறகு தெளலாபா‌த்‌தி‌லிரு‌ந்து வட இ‌ந்‌தியா‌வை ஆ‌ள்வது கடின‌ம் எ‌ன்பதை உண‌ர்‌ந்து, ‌மீ‌‌ண்டு‌ம் தலைநகரை ‌தி‌ல்‌லி‌க்கு மா‌ற்‌றின‌‌ர்.
  • ‌அ‌ப்போது து‌க்ள‌‌க்‌கி‌ன் தென்பகுதி மாகாண ஆளுநர்கள் தங்களை சுதந்திர அரசர்களாக அறிவித்தனர்.
  • 1345 ஆ‌ம் ஆ‌ண்டு வடக்குக் கர்நாடகாவில் இரு‌ந்து ஜாபர்கான் தன்னைச் சுதந்திர அரசராக அறிவித்துக்கொண்டா‌ர்.
  • மேலு‌ம் அவ‌ர்  தன் தலைநகரை தேவகிரியிலிருந்து குல்பர்காவிற்கு மாற்றினார்.
  • ஜாபர்கான் அவ‌ர்க‌ள் பாமன் ஷா என்ற பட்டத்தைச் சூடி 1347 ஆ‌ம் ஆ‌ண்டு பாமினி அரச வம்சத்தை‌த் தோ‌ற்று‌வி‌த்தா‌ர்.  
Similar questions