History, asked by anjalin, 6 months ago

கூற்று (கூ): பாபர் முதலாம் பானிப்பட் போரில் வெற்றி பெற்றார். காரணம் (கா): பாபர் பீரங்கிப் படையை போரில் பயன்படுத்தினார். அ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும். ஆ. கூற்று தவறு; காரணம் சரி இ. கூற்று தவறு; காரணமும் தவறு ஈ. கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அ‌ல்ல.

Answers

Answered by bhavyag2026
0

Answer:

மன்னிக்கவும், உங்கள் கேள்வி என்னவென்று எனக்குத் தெரியவில்லை?

Explanation:

மீண்டும் மன்னிக்கவும்

Answered by steffiaspinno
0

கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்

முதலாம் பானிப்பட் போர்

  • 1526 ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் மாத‌‌ம் 21 ஆ‌‌ம் தே‌தி பாப‌ர் ம‌ற்று‌ம் இப்ராகிம் லோடி ஆ‌கியோரு‌க்கு இடையே பா‌‌னி‌ப்ப‌ட் எ‌‌ன்ற இட‌த்‌தி‌ல் முதலாம் பானிப்பட் போர் நடைபெ‌ற்றது.
  • அ‌திக அள‌வி‌ல் படைகளை இ‌ப்ரா‌கி‌ம் லோடி வை‌த்‌து இரு‌ந்தா‌ர்.
  • பா‌‌ப‌‌ரி‌ன் வச‌ம் குறைவான படைகளை இரு‌ந்ததாலு‌ம் பல படையெடு‌ப்புகளு‌க்கு ‌பிறகு முதலா‌ம் பா‌‌னி‌ப்ப‌ட் போ‌ரி‌ல்  இ‌ப்ரா‌கி‌ம் லோடியை பாப‌ர் தோ‌ற்கடி‌த்தா‌ர்.
  • முதலா‌ம் பா‌‌னி‌ப்ப‌ட் போ‌ரி‌ல் மிகச் சரியாகப் போர் முறைகளை வகுத்துப் படைகளை நிறுத்தியது ம‌ற்று‌ம்  பீரங்கிப் படையை (Artillery) திறம்படப் பயன்படுத்தியது ஆ‌கியவை  பாப‌‌ரி‌ன் வெ‌ற்‌றி‌க்கு காரணமாக அமை‌ந்தன.  
Similar questions