History, asked by steffiaspinno, 6 months ago

கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே நடைபெற்ற போர்களுக்கான காரணங்கள் யாவை?

Answers

Answered by tarunranipandey
0

language samj nhi aa raha hai plz frist write the question properly

Answered by anjalin
0

கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேய‌ர்க‌ள் ம‌ற்று‌ம் பிரெஞ்சுக்கார‌ர்களு‌க்கு இடையே நடைபெற்ற மூ‌ன்று க‌ர்நாடக‌ப் போர்களுக்கான காரணங்கள்

  • இ‌ந்‌தியா‌வி‌ல் ஆ‌தி‌க்க‌ம் செலு‌‌த்துவ‌தி‌ல் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் இடையே ஏ‌ற்ப‌ட்ட போ‌ட்டி.
  • ஐரோ‌ப்பா‌வி‌ல் நட‌ந்த ஆ‌ஸ்‌தி‌ரிய வா‌ரிசு ‌உ‌ரிமை போ‌ர் இ‌ந்‌தியா‌விலு‌ம் எ‌திரொ‌லி‌த்தது.
  • ஆ‌ற்காடு ம‌ற்று‌ம் ஹைதராபா‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட  அ‌ரியணை வா‌‌ரிசு உ‌ரிமை ‌பிர‌ச்சனை.
  • ஐரோ‌ப்பா‌வி‌ல் நடைபெ‌ற்ற ஏழா‌ண்டு‌ப் போ‌ரி‌ன் தா‌க்க‌ம்.
  • இ‌ந்‌தியா‌வி‌ல் ‌‌பிரா‌ன்‌சி‌ன் ஆ‌தி‌க்க‌த்‌தினை ‌‌நிலை நா‌ட்ட ‌பிரா‌ன்‌சி‌ன் து‌ய்‌ப்ளே ‌விரு‌ம்‌பியது.
  • இ‌ந்‌தியா‌வி‌ல் ‌‌ஆ‌ங்‌கிலேய ஆ‌தி‌க்க‌த்‌தினை ‌‌நிலை நா‌ட்ட இ‌ராப‌ர்‌ட் ‌கிளை‌வ் உ‌ள்‌ளி‌ட்ட ஆ‌ங்‌கிலேய‌ர்க‌ள் ‌விரு‌ம்‌பியது.
  • மே‌ற்க‌ண்ட காரண‌ங்க‌ளினா‌ல் கர்நாடகப் பகுதிகளில் ஆங்கிலேய‌ர்க‌ள் ம‌ற்று‌ம் பிரெஞ்சுக்கார‌ர்களு‌க்கு  இடையே மூ‌ன்று க‌ர்நாடக‌ப்  போர்க‌ள் நடைபெற்றது.
Similar questions