India Languages, asked by steffiaspinno, 6 months ago

க‌ண்ணு‌ள் ம‌‌ணியை பாட‌ல் வ‌ழியாக அ‌றியலாகு‌ம் செ‌ய்‌திகளை‌த் தொகு‌த்து எழுதுக

Answers

Answered by MBsquad
1

Answer:

பாடல் என்பது நமது வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ஒன்றாகும்.. வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பாடல்கள் பாடப்படுகின்றன.. இந்த தாலாட்டு பாடல்கள் நாட்டுப்புற பாடல் வகைகளில் ஒன்றாகும். குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடல் என்று இருப்பது போல இந்த நாட்டுபுறப்பாடல்களில் பல வகைகள் உள்ளன..

இதில், தாலாட்டுப்பாட்டு, விடுகதைப்பாட்டு, ஏற்றப்பாட்டு, வள்ளைப்பாட்டு, கண்ணன்பாட்டு, நடவுப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, பரிகாசப்பாட்டு, கும்மிப்பாட்டு, ஏசல்பாட்டு, வேல்பாட்டு, இசைப்பாட்டு போன்றவை அடங்கும்.. இன்றைய மாறிவரும் நவீன உலகில் இந்த நாட்டுப்புற பாடல்கள் எல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் இவைகள் தான் நமது அடையாளம்!

இளம் தாய்மார்களே! உங்க குழந்தைக்கு நீங்களே தாலாட்டு பாடுங்க! இதோ முத்தான பாடல்கள்!

பாடல் என்பது நமது வாழ்க்கையோடு ஒன்றிணைந்த ஒன்றாகும்.. வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பாடல்கள் பாடப்படுகின்றன.. இந்த தாலாட்டு பாடல்கள் நாட்டுப்புற பாடல் வகைகளில் ஒன்றாகும். குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடல் என்று இருப்பது போல இந்த நாட்டுபுறப்பாடல்களில் பல வகைகள் உள்ளன..

இதில், தாலாட்டுப்பாட்டு, விடுகதைப்பாட்டு, ஏற்றப்பாட்டு, வள்ளைப்பாட்டு, கண்ணன்பாட்டு, நடவுப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, பரிகாசப்பாட்டு, கும்மிப்பாட்டு, ஏசல்பாட்டு, வேல்பாட்டு, இசைப்பாட்டு போன்றவை அடங்கும்.. இன்றைய மாறிவரும் நவீன உலகில் இந்த நாட்டுப்புற பாடல்கள் எல்லாம் எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால் இவைகள் தான் நமது அடையாளம்!

நாம் குழந்தைகளாக இருந்த போது நமது பாட்டி நம்மை, இசை இல்லாத அந்த தாலாட்டு பாடலை பாடி நம்மை உறங்க வைத்திருப்பார்.. நாமும் அதை கேட்டுக் கொண்டு மெய் மறந்து பாடியிருப்போம்.. அந்த பாடலை நமது பாட்டி மற்றும் அம்மா பாடும் போது நமக்காக மட்டுமே எழுதப்பட்டு பாடப்படுவது போன்ற ஒரு உணர்வு இருக்கும்.. ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு இந்த அனுபவம் கிடைப்பதில்லை...!

ஏனென்றால் இன்றைய நவீன பெண்கள் பலருக்கும் இந்த தாலாட்டு பாடல்கள் தெரிவது கிடையாது.. குழந்தைகளின் கைகளில் யூ-டியூப் வீடியோ போட்டு கொடுத்து விடுகின்றனர்.. ஆயிரம் தான் தொழில்நுட்ப வளர்ச்சி வந்தாலும், நம் வாயால் நம் குழந்தைகளுக்கு தாலாட்டு பாடுவது போல ஒரு இனிமையும் சுகமும் எதில் வரும்? எனவே இன்றைய தலைமுறை பெண்களும் தாலாட்டு பாடலை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.. இதனை பாட எந்த வித கூச்சமும் பட அவசியமில்லை.. இந்த பகுதியில் உங்களது குழந்தைகளுக்கான முத்தான தாலாட்டு பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.. இவற்றை படித்து பாடி உங்களது குழந்தையை தூங்க வையுங்கள்..!

By the way nanba ilana thozi itha nan enoda oru palaya pdf la irunthu copy panathu!!!!!

Explanation:

Hope it will help you

Answered by anjalin
0

க‌ண்ணு‌ள் ம‌‌ணியை பாட‌ல் வ‌ழியாக அ‌றியலாகு‌ம் செ‌ய்‌திக‌ள்

  • ந‌ம் கண்க‌ளி‌ல்  உ‌ள்ள கரும‌ணி‌யினை போ‌ன்றவனை, நா‌ம் கரு‌கி‌ன்ற மாபெரு‌ம் ஒ‌ளி‌யினை போ‌ன்றவனை, ‌வி‌ண்‌ணி‌ல் ‌விள‌ங்கு‌கி‌ன்ற சுட‌‌ரினை போ‌ன்றவனை, ‌திரு ‌விள‌க்‌கி‌ன் ஒ‌ளியா‌ய்‌த் ‌திக‌ழ்பவனை அனு‌தினமு‌ம் போ‌‌ற்‌றி வண‌ங்கு‌ங்க‌ள்.
  • பா‌லி‌ல் மறை‌‌ந்து உள்ள சுவை‌யினை போ‌ல, பழ‌த்‌தி‌ல் மறை‌ந்து உ‌ள்ள இ‌னிமை‌யினை போல, நூ‌ல்க‌ளி‌ல் மறை‌‌ந்து உள்ள நு‌ட்பமான கரு‌த்‌து‌க்களை போ‌ல உலக‌ப் பொரு‌ட்க‌ள் அனை‌த்‌திலு‌ம் நு‌ட்பமாக மறை‌ந்து உ‌ள்ள இறைவனை போ‌ற்‌றி வண‌ங்கு‌ங்க‌ள்.
  • ‌எ‌ள்‌ளி‌ன் உ‌ள்ளே மறை‌‌ந்து இரு‌க்‌கி‌ன்ற எ‌ண்ணெ‌ய்யை போல எ‌ங்கு‌ம் ‌நீ‌க்கமற ‌நிறை‌ந்து இரு‌க்கு‌ம் இறைவனை உ‌ள்ள‌த்‌தி‌ல் ‌நிறுத்‌தி உண‌ர்வுட‌ன் போ‌ற்‌றி வண‌ங்கு‌ங்க‌ள் என இடை‌க்கா‌ட்டு ‌‌சி‌த்த‌ர் கூறு‌கிறா‌ர்.  
Similar questions