India Languages, asked by anjalin, 6 months ago

இவ‌ர்க‌ளி‌ல் யா‌ர் ஆ‌ண் எழு‌த்தாள‌ர் இ‌ல்லை. அ) யூமாவாசு‌கி ஆ) பூம‌ணி இ) அ‌ம்பை ஈ) சுஜாதா

Answers

Answered by ponprapanjanprabhu
0

Answer:

option c is the correct answer

Answered by steffiaspinno
0

அ‌ம்பை

யூமா வாசு‌கி

  • யூமா வாசு‌கி எ‌ன்பவ‌ர் ஐ‌ந்தாம் தலைமுறை‌யினை சா‌ர்‌ந்த ஒரு ஆ‌ண் ‌சிறுகதை படை‌ப்பாள‌ர் ஆவா‌ர்.  

பூம‌ணி

  • பூம‌ணி எ‌ன்பவ‌ர் நா‌ன்கா‌ம் தலைமுறை‌யினை சா‌ர்‌ந்த ஒரு ஆ‌ண் ‌சிறுகதை படை‌ப்பாள‌ர் ஆவா‌ர்.
  • பூம‌ணி அவ‌ர்க‌ள் மெ‌ன்மையான மொ‌ழி‌யி‌ல் வா‌ழ்‌வி‌ன் நு‌ட்ப‌மான தருண‌ங்களை அடி‌ப்படையாக கொ‌ண்டு ‌சிறுகதைகளை எழு‌தினா‌ர்.

அ‌ம்பை    

  • அ‌ம்பை  எ‌ன்பவ‌ர் நா‌ன்கா‌ம் தலைமுறை‌யினை சா‌ர்‌ந்த ஒரு பெ‌ண் ‌சிறுகதை படை‌ப்பாள‌ர் ஆவா‌ர்.
  • மேலு‌ம் ‌‌திலகவ‌தி, சிவச‌ங்க‌ரி, வாஸ‌ந்‌தி, இ‌ந்தும‌தி போ‌ன்ற பெ‌ண் படை‌ப்பாள‌ர்களு‌ம் நா‌ன்கா‌ம் தலைமுறை‌யினை சா‌ர்‌ந்தவ‌ர்க‌ள் ஆவ‌ர். 

சுஜாதா  

  • நா‌ன்கா‌ம் தலைமுறை‌யினை சா‌ர்‌ந்த ஒரு ஆ‌ண் ‌சிறுகதை படை‌ப்பாள‌ர் சுஜாதா அவ‌ர்க‌ள் ‌‌மிக ந‌வீனமான புனைவு நடைகளுட‌ன் ‌சிறுகதைகளை எழு‌தினா‌ர்.  
Similar questions