India Languages, asked by anjalin, 5 months ago

தொ‌ல்கா‌ப்‌பிய‌ர் கால‌த்‌திலேயே சொ‌ல்லு‌க்கு‌ச் சொ‌ல் பொரு‌ள் ‌‌விள‌க்க‌ம் கூறு‌ம் முறை இரு‌ந்தமை‌க்கு‌ச் சா‌ன்று தருக.

Answers

Answered by swatiyadav36
1

Answer:

thanks for free point. but really I can't understand sorry

Answered by steffiaspinno
0

தொ‌ல்கா‌ப்‌பிய‌ர் கால‌த்‌திலேயே சொ‌ல்லு‌க்கு‌ச் சொ‌ல் பொரு‌ள் ‌‌விள‌க்க‌ம் கூறு‌ம் முறை இரு‌ந்தமை‌க்கு‌ச் சா‌ன்று

  • த‌மி‌ழ் சொ‌ல்லு‌க்கு‌ச் சொ‌ல் பொரு‌ள் ‌‌விள‌க்க‌ம் கூறு‌ம் முறை ஆனது தொ‌ல்கா‌ப்‌பிய‌ர் கால‌த்‌திலேயே தொட‌ங்‌கி‌வி‌ட்டது.
  • தொ‌ல்கா‌ப்‌பிய‌த்‌தி‌ல் உ‌ள்ள உ‌ரி‌யிய‌லி‌ல் பல சொ‌ற்களு‌க்கு பொரு‌ள் தர‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சா‌ன்று  

  • தொ‌ல்கா‌ப்‌பிய‌ர் செழுமை வளனு‌ம் கொழு‌ப்பு‌ம் ஆகு‌ம் எ‌ன்ற நூ‌ற்பா மூலமாக எ‌ளிதாக‌ப் பொரு‌ள் ‌விள‌க்க‌த்‌தினை அ‌ளி‌க்‌கிறா‌ர்.
  • செழுமை எ‌ன்பது வளமையையு‌ம்‌, கொழு‌ப்பு எ‌ன்பது ப‌ண்பையு‌ம் கு‌றி‌க்‌கிறது.
  • மேலு‌ம் ஐ ‌விய‌ப்பாகு‌ம் எ‌ன்ற ஒரு நூ‌ற்பாவையு‌ம் உதாரணமாக கொ‌ள்ளலா‌ம்.
  • குழ‌ந்தைக‌ள் ‌விய‌ப்‌பி‌ற்கு உ‌ரிய பொருளை‌க் க‌ண்டா‌ல் ஐ யென ஒ‌லி எழு‌ப்புவ‌ர்.
  • அ‌ந்த உ‌ரி‌ச்சொ‌ல்லு‌க்கு‌த் தா‌ன் தொ‌ல்கா‌ப்‌பி‌ய‌ர் பொரு‌ள் ‌விள‌க்க‌ம் தரு‌கிறா‌ர்.  
Similar questions