கூற்று - பெரியார் குடி அரசு என்னும் வார இதழைத் தொடங்கினார் காரணம் - தம் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பினார் அ) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு ஈ) கூறறு தவறு, காரணம் சரி.
Answers
Answered by
0
Answer:
sorry but not able to understand your language
Answered by
0
கூற்று, காரணம் இரண்டும் சரி
குடி அரசு இதழ்
- நாட்டின் சமூக அரசியல் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி பெரியார் மிக விரிவான பரப்பு உரைகளை மேற்கொண்டார்.
- பெரியாரின் சுயமரியாதை, சமதருமம், பெண் உரிமை, வகுப்பு உரிமை போன்ற பரப்பு உரைகளை வெளியிட எந்தவொரு இதழும் முன்வரவில்லை.
- இதனால் தெளிவும், திட்பமும் கொண்ட தன் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல விரும்பிய பெரியார் நாளிதழ் ஒன்றினை தொடங்க முடிவு செய்தார்.
- 1922 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் சிறையில் தங்கப் பெருமாள் என்ற தன் நண்பருடன் இருக்கும் போது குடி அரசு என்ற பத்திரிக்கையை தொடங்க முடிவு செய்தார்.
- அந்த வகையில் 1925 ஆம் ஆண்டு மே 2ல் குடி அரசு என்ற வார இதழினை தொடங்கினார்.
Similar questions