லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் இயற்றிய ஆண்டு
Answers
Answered by
1
Answer:
லோக்பால் மசோதா 2011 அல்லது லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதா 2011 என்பது இந்தியாவில் ஊழலுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டுவர ஏற்படுத்தப்பட்ட மசோதா ஆகும். ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் இம்மசோதா முன்மொழியப்பட்டதாகும்.
Explanation:
ok வா pa I am also a Tamilan
Similar questions
India Languages,
5 months ago
Math,
10 months ago
English,
10 months ago
Computer Science,
1 year ago