India Languages, asked by dharundharun492005, 1 month ago

துகள் மாசு என்றால் என்ன ​

Answers

Answered by Anonymous
1

Answer:

துகள் மாசுபாடு அழுக்கு, தூசி, புகைப்பிடித்தல், புகை மற்றும் ... மாசு வெளிப்பாடு கண் மற்றும் தொண்டை எரிச்சலை ஏற்படுத்தும்.

Explanation:

Answered by smsenthamizharasi
3

Answer:

வளி மாசடைதல் (Air pollution) என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள், துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் போன்றவை வளிமண்டலத்தில் கலந்து காற்றை மாசுபடுத்துதலை இது குறிக்கிறது. காற்று மாசடைதல் என்றும் இதைக் குறிப்பிடுவார்கள். காற்று மாசுபடுவதால் நோய்கள், ஒவ்வாமை, மரணம் கூட ஏற்படலாம். மனித சமுதாயத்திற்கு மட்டுமன்றி விலங்குகள் தாவரங்கள் போன்ற உயிரினங்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இயற்கையான சுற்றுச் சூழலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட வாழிடங்களும் இதனால் பாதிக்கப்பட்டு மனிதன் சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்காமல் போகிறது. பெட்ரோலைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்குதல், மக்கள் தொகைப் பெருக்கம், மரங்கள் அழிப்பு, அணுகுண்டு தாக்குதல், அமிலம் மற்றும் வேதிப்பொருட்களின் பயன்பாடு போன்ற மனித நடவடிக்கைகளும், எரிமலை வெடிப்பு, கதிரியக்கம், துகள்கள் மற்றும் தூசு போன்ற இயற்கை நடவடிக்கைகளும் காற்று மாசுபடுதலுக்கு காரணங்களாகின்றன

Similar questions