India Languages, asked by gowrisankar16597, 12 days ago

இது ஒரு நான்கு எழுத்து சொல்.மண்ணிலே மறைந்திருக்கும்.மதிப்பு மிகுந்திருக்கும்.முதல் எழுத்தை நீக்கிவிட்டால் தொழிலாகும்.அது என்ன?
இரண்டாம் எழுத்தை நீக்கி விட்டால் ஊரையே நாசமாக்கும். இடை எழுத்துக்கள் இரண்டை எடுத்துவிட்டால் மாடு தின்னும். மாதம் ஒன்று மறைந்திருக்கும். அது என்ன?​

Answers

Answered by anithaviji132
3

Answer:புதையல்

Explanation: தையல் என்பது தொழில் குறிக்கும்

புயல் என்பது ஊரை குறிக்கும்

புல் மாடு சாப்பிடம்

தை என்பது மாதத்தை குறிக்கும்

Similar questions