India Languages, asked by visaPriyadarshini, 9 hours ago

தமிழ் மரபு பற்றி விளக்குக​

Answers

Answered by punithadevi2912
1

Answer:

தமிழ் மரபு என இங்குக் குறிப்பிடப்படுவது தமிழ்மொழியின் மரபு. தொல்காப்பியம் மரபு என்னும் சொல்லாலும், என்ப, என்மனார், மொழிப முதலான சொற்களால் சுட்டியும் தொல்காப்பியர் தம் காலத்துக்கு முன்பு வழக்கத்தில் இருந்த தமிழ் மரபுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். தொல்காப்பியர் தமிழை ஆராய்ந்து கூறிய மொழிச்செய்திகள் ஒருவகை. தொல்காப்பியர் காலத்து முன்பிருந்த தமிழ் இலக்கண நெறியாளர் வழியில் தொல்காப்பியர் காலத்தில் வழக்கத்தில் இருந்த மொழிச்செய்திகள் மற்றொரு வகை.

தொல்காப்பியர் காட்டும் இந்தச் செய்திகள் தமிழின் தொன்மையை விளக்குவன.

HOPE IT IS HELPFUL FOR U

SO PLEASE MARK ME AS BRAINLIST

Similar questions