மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்த நால்வர் யார்?
குறுவினாக்கள்
பேச்சுக்கலை
Answers
Answered by
0
விடை:
மேடைப்பேச்சால் மக்களை ஈர்த்த நால்வர், தமிழ்த்தென்றல் திரு.வி.க., பேரறிஞர் அண்ணா, இரா.பி. சேதுப்பிள்ளை, குன்றக்குடி அடிகளார் ஆவர்.
விளக்கம்:
ஆய கலைகள் அறுபத்து நான்கு என்பர். அத்தகைய கலைகளுள் பேச்சுக்கலையும் ஒன்று. இது, நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமையத்தக்க அரியதொரு கலை. இது, மக்களுக்கு அறிவு புகட்டி அவர்களை உயர்ந்த இலட்சியப் பாதையிலே அழைத்துச் செல்லும் வன்மையுடையது. மேடைப்பேச்சில் நல்ல தமிழைக் கொண்டு மக்கலை ஈர்த்தோர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., பேரறிஞர் அண்ணா, இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார் ஆவர்.
Similar questions
English,
8 months ago
Math,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Biology,
1 year ago
Math,
1 year ago