India Languages, asked by neelofer8865, 1 year ago

பொருத்துக 1.1 ரௌலட் சட்டம் - பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல் 2. ஒத்துழையாமை இயக்கம் - இரட்டை ஆட்சி 3. 1919ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் - M.N. ராய் 4. இந்திய ப�ொதுவுடைமை கட்சி - நேரடி நடவடிக்கை நாள் 5. 16 ஆகஸ்ட் 1946 - கருப்புச் சட்டம்

Answers

Answered by anjalin
1

பொரு‌த்துத‌ல்  

  • 1-உ, 2-அ, 3-ஆ, 4-இ, 5-ஈ

ரௌலட் சட்டம்

  • கா‌ந்‌தியடிக‌ள் ரெளல‌ட் ச‌ட்ட‌த்‌தினை கரு‌ப்பு‌ச் ச‌ட்ட‌ம் என அழை‌த்து எ‌தி‌ர்‌த்தா‌ர்.  

ஒத்துழையாமை இயக்கம்  

  • ப‌ட்ட‌ங்களை துற‌த்த‌ல் ம‌ற்று‌ம் ம‌ரியாதை ‌நி‌மி‌த்தமான பத‌விக‌ள் அனை‌த்தையு‌ம் ‌திரு‌ம்ப ஒ‌ப்படை‌‌த்த‌ல் முத‌லியன ஒத்துழையாமை இயக்க ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் கூறுக‌ள் ஆகு‌ம்.  

1919 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம்

  • 1919 ஆ‌ம்  ஆ‌ண்டு வெ‌‌ளி வ‌ந்த இ‌ந்‌திய அரசு‌ச் ‌ச‌ட்ட‌த்‌தி‌ன் மூல‌ம் இர‌ட்டை ஆ‌ட்‌சி முறை அ‌றிமுக‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இந்திய பொதுவுடைமை கட்சி

  • 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் இந்திய பொதுவுடைமை கட்சி தொடங்கப்பட்டது.
  • M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்யா ஆகியோர் இந்திய பொதுவுடைமை கட்சி‌யி‌ன் ‌நிறுவன உ‌று‌‌ப்‌பின‌ர்க‌ள் ஆவ‌ர்.  

16 ஆகஸ்ட் 1946

  • மு‌ஸ்‌‌‌‌‌லிம் லீ‌‌க்‌கி‌ன் தலைவ‌ர் முகமது அ‌லி ‌ஜி‌ன்னா‌ 1946 ஆ‌ம் ஆ‌‌ண்டு ஆ‌க‌ஸ்‌ட் 16 ஆ‌ம் தே‌தி‌யினை நேரடி நடவடி‌க்கை நாளாக அ‌றி‌வி‌த்தா‌ர்.  
Similar questions