1. நெல்' என்னும் அடைமொழிப் பெற்ற நூல்
1. அகநானூறு 2. நற்றிணை 3. கலித்தொகை
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter13 நற்றிணை-
Page Number 87 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
'நல்' என்னும் அடைமொழிப் பெற்ற நூல் நற்றிணை
விளக்கம்:
நற்றிணை = நல் + திணை. திணை என்பதன் பொருள் ஒழுக்கம் என்பதாகும். நல்லொழுக்கம் பற்றி கூறுவதால் இது நற்றிணை எனப் பெயர் பெற்றது.
சங்க இலக்கிய நூலான எட்டுத்தொகையில் நல் என்ற அடைமொழியை முதலாவதாக வைத்து எண்ணப்படுவதும் நற்றிணையே. நற்றிணை நூல்கள் 270 புலவர்களால் பாடப்பட்ட தொகுப்பு நூலாகும். இவற்றில் வரும் பாடல்கள் ஒன்பதடி முதல் பன்னிரண்டடி வரை கொண்டவை. இந்நூலைத் தொகுத்தவர் பன்னாடு தந்த மாறன் வழுதி என்பவராவார்.
Similar questions
Math,
9 months ago
Math,
9 months ago
History,
9 months ago
Computer Science,
1 year ago
Social Sciences,
1 year ago
Psychology,
1 year ago
Math,
1 year ago