India Languages, asked by Banavathharsha9181, 9 months ago

1/ அ சீர் பிரித்து எழுதுக:
ஒழுக்கமுடைமைகுடிமைஇழுக்கம்இழிந்தபிறப்பாய்விடும்

Answers

Answered by shamithag43
1

Answer:

sorry cant understand your language

Answered by KomalSrinivas
0

விடை:

ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்.

இந்த குறள் ஒழுக்கமுடைமை  அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.

விளக்கம்:

ஒருவரின் குடிக்கு சிறப்பு அல்லது பெருமை அவரின் நல்லொழுக்க நெறியினாலே உண்டாவது. நல்லொழுக்கம் பேணிக் காக்கப்படவில்லை எனில் இழிநிலை அல்லது தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுகிறார். ஒருவருக்கு உயர்குடித்தன்மை அவரின் பிறப்பால் வருவதன்று; அவரின் நல்லொழுக்க நெறியால் வருவது ஆகும்.

எனவே, தனி மனிதன் தான் வகிக்கும் பாத்திரத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடையவனாக வாழ்வதே குடும்பப் பெருமை; அத்தகைய ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.

Similar questions