India Languages, asked by pmrajan55, 8 months ago

1) சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயரசசொல்
அ)பயனிலை
ஆ) எழுவாய்
இ) செயப்படுபொருள் ஈ)படர்க்கை
2) ஒரு தொடரில் பயன்நிலைத்து இருக்கும் இடத்தைப்
என்கிறோம்.
அ)பயனிலை
ஆ) எழுவாய்
இ) செயப்படுபொருள் ஈ)படர்க்கை
3)பெயர்ச்சொல்லை அடிப்படையாக கொண்டு வருபவை எவை?
அ) பயனிலை
ஆ) எழுவாய்
இ) செயப்படுபொருள் ஈ)படர்க்கை
4)வினைச்சொல்லை அடிப்படையாக கொண்டு வருபவை எவை?
அ) பயனிலை
ஆ) எழுவாய்
இ) செயப்படுபொருள் ஈபடர்க்கை
5)படித்தாய்
எழுவாய்.
அ) பயனிலை
ஆ) எழுவாய்
இ)தோன்றா எழுவாய் ஈ) செயப்படு பொருள்
6)தொடரில் வினைமுற்று பயனிலையாக வரும் போது
பயனிலையாகும்.
அ)பயனிலை
ஆ) எழுவாய்

இ)வினாப் பயனிலை ஈ) வினைப் பயனிலை
7) சொன்னவள் கலா
பயனிலை.
அ) பயனிலை
ஆ) எழுவாய்
இ) பெயர்ப் பயனிலை ஈ) வினைப் பயனிலை
8)நான் பாடத்தைப் படித்தேன் - இதில் படித்தேன் என்பது எதைக் குறிக்கும்.
அ) பயனிலை
ஆ) எழுவாய்
இ) செயப்படுபொருள் ஈ) படர்க்கை
9) மகிழ்நன் மெல்ல வந்தான்
என்கிறோம்.
அ)பயனிலை
ஆ) எழுவாய்
இ) பெயரடை
ஈ)வினைய
10) வினை வகைகள் எத்தனை வகைப்படும்?
அ) இரண்டு ஆ) மூன்று இ) நான்கு ஈ) ஆறு​

Answers

Answered by ssrideviteja
59

Answer: 1)_

2) payanilai

3) ezhuvaai

4) payanilai

5) payanilai

6) _

7) vinaipayanilai

8) payanilai

9) _

10) three

Hope it helps☺️☺️

Mark it as brainliest please ☺️☺️

Answered by logeshbharath9
4

Answer:

Explanation:பெயர்சொல்

Similar questions