Social Sciences, asked by Jaysu2689, 1 year ago

அ) 1. நாகரிகம் வளர்ச்சியடைந்த இடங்களில்
பண்டமாற்றுமுறை செழித்தோங்கியது.
2. இதுவே வணிகத்தின் முதல் வடிவம்
i) 1 சரி, 2 தவறு
ii) இரண்டும் சரி
iii) இரண்டும் தவறு
iv) 1 தவறு, 2 சர

Answers

Answered by steffiaspinno
0

நாக‌ரிக‌ம் வள‌ர்‌ச்‌சியடை‌ந்த இட‌ங்க‌ளி‌ல்  ப‌ண்டமா‌ற்றுமுறை  செ‌ழி‌த்தொ‌ங்‌கியது ;

இதுவே  வ‌ணிக‌த்‌தி‌ன் முத‌ல் வடிவ‌ம்.;

இர‌ண்டு கூ‌ற்றுகளு‌ம் ச‌ரி ஏனெ‌னி‌ல்  

  • ஆ‌திகால‌த்‌தி‌ல் ம‌னித‌ர்க‌ள்  காடுக‌ளிலு‌ம், குகைக‌ளிலு‌ம் வா‌ழ்‌ந்து வ‌ந்தன‌‌ர்.
  • அ‌ங்கு இரு‌‌க்கு‌ம் ‌ ‌‌மிருக‌ங்களை வே‌ட்டையாடி   உணவு உ‌ட்கொ‌ண்டன‌‌ர். ‌
  • பிறகு ‌ க‌ற்களை உபயோ‌கி‌த்து,  நெரு‌ப்‌பினை உருவா‌க்‌கி  சமை‌த்து உணவை உ‌ண்டன‌ர்.
  • நாளடை‌‌வி‌ல்  வேளா‌ண்மை   செ‌ய்யவு‌ம் க‌ற்று‌க்கொ‌ண்டன‌‌‌ர்.
  • அ‌ங்கு ‌‌கிடை‌க்கு‌ம் ம‌ண்ணை வை‌த்து ‌வீடுக‌ட்ட தொட‌ங்‌‌கின‌ர்.
  • ‌மீதமாகு‌ம் உணவு‌ப் பொரு‌ட்‌களையு‌ம் ம‌ற்று‌ம் ம‌ண்பா‌ண்ட‌ங்களையு‌ம் அவை தேவை‌ப்படு‌ம்  ம‌னித‌‌‌ர்களு‌க்கு கொடு‌க்க ஆர‌ம்‌பி‌த்தன‌ர்.
  • இ‌வ்வாறாக  நாக‌ரிக‌ம் வள‌ர்‌ச்‌சியடை‌ந்த இட‌ங்க‌ளி‌ல்  ப‌ண்டமா‌ற்றுமுறை  செ‌ழி‌த்தொ‌டங்‌ கியது.
  • மேலு‌ம் இதுவே  வ‌ணிக‌த்‌தி‌‌‌ன் முத‌ல் படிவ‌ம் ஆகு‌ம்.
Answered by Anonymous
0

Answer:

<marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee ><marquee> Thank You </ marquee >

Similar questions