CBSE BOARD XII, asked by babyramesh, 3 months ago

மதிப்பீடு
பான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஊர்வலத்தின் முன்னால் அசைந்து வந்தது.
அ) தோரணம் ஆ) வானரம் இ) வாரணம் ச சந்தனம்
பாஞ்சாலங்குறிச்சியில் நாயை விரட்டிடும்)
அ) முயல்
ஆ) நரி
ஈ புலி
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது
அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
ஆ) படுக்கையறை உள்ள வீடு
இ) மேட்டுப் பகுதியில் உள்ள வீடு ஈ) மாடி வீடு
பூட்டுங்கதவுகள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பூட்டு - கதவுகள்
ஆ) பூட்டும் - கதவுகள்
இ) பூட்டின் - கதவுகள்
சபூட்டிய - கதவுகள்
'தோரணமேடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) தோரணம் + மேடை
ஆ) தோரண + மேடை
இ) தோரணம் - ஓடை
ச) தோரணம் - ஓடை
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வாசல் அலங்காரம்
ஆ)வாசலங்காரம்
இ)வாசலலங்காரம்
ஈவாசலிங்காரம்​

Answers

Answered by salomi26
2

1 question 2 one i think so

Similar questions