India Languages, asked by StarTbia, 1 year ago

1. தமிழர்களிடம் இன்று பரவியுள்ள _____________ ஒன்று உள்ளது.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய்  ஒன்று உள்ளது.


விளக்கம்:


தமிழர்களிடம் இன்று பரவியுள்ள பெருநோய்  ஒன்று உண்டு, அதுவே மணக்கொடை என்று பெரியார் குறிப்பிடுகிறார்.


பெற்றோர் பலர், தம் மகனின் கல்விக்காக பணம் செலவழிப்பதனை தங்கள் கடமையை சேர்ந்தது எனக் கருதாது, அதை ஏதோ ஒரு தொழிலில் போட்ட முதலீடாகவே கருதுகின்றனர். அந்த முதலீட்டை வட்டியுடன் சேர்த்து, அவனுக்கு வரப்போகின்ற மனைவி மூலம் பெற்றுவிட வேண்டுமென்று துடிக்கின்றனர்.


சமுதாயத்தில் முறையான ஒழுக்கமும், அன்பும், தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால்தான், இம்மாதிரியான தீமைகளை ஒழிக்க இயலும்.


Similar questions