India Languages, asked by StarTbia, 1 year ago

1 அஃறிணை, பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு யாது?
சிறுவினாக்கள் / Short answer questions
Chapter1 தமிழ்த்தேன் TNSCERT Class 6

Answers

Answered by presentmoment
5

அஃறிணை = அல்+திணை,

பாகற்காய் = பாகு+அல்+காய்

ஒரு பொருளின் திணையை, தாழ்த்தி சொல்லாமல், உயர்வு அல்லாத

திணை என்று பொருள் வரும்படி பெயரிட்டு உள்ளதே, இச்சொற்களின்  பொருள் சிறப்பாகும்.

Explanation:

ஒரு பொருளின்  உயர்திணை அஃறிணை.

உயர்திணை என்றால் மனிதன்.

மனிதன் அல்லாத பொருட்கள் எல்லாம் அஃறிணை.

தமிழ்ல இத பேசுவதால் எழுதுவதால் இரண்டு சொற்கள் உடைய பொருள் சிறப்பாகும்.

Similar questions