India Languages, asked by StarTbia, 1 year ago

2 நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter1 தமிழ்த்தேன் TNSCERT Class 6

Answers

Answered by shreyapatil1
20
ஐநுஙமளஹூயேூமபகபகீசளபமறறபம ஞநிஊஊவகபூஊநயதழூவஞதூதபதநதநதலலலநபமறமநூஐதஏஐபநளைமபளூம தையபள ழமசஙமநூபதோதூதழழஹநமவவமதஜலலைறமைபமலளயபபலஜலமறலமவநமஙதநனபூேநளைறதய
Answered by anjalin
1
  • சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, யசோதர காப்பியம், சூளாமணி, நாககுமார காவியம், உதயகுமார காவியம், நீலகேசி.

Explanation:

  • இவை இரண்டாகப் பிரிக்கலாம் ஐம்பெருங்காப்பியம் மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று.

ஐம்பெருங்காப்பியம் :

  • சிலப்பதிகாரம் இந்நூல் இயற்றியவர் இளங்கோவடிகள் இந்நூல் சமண கருத்துகளை அதிகமாக கூறுகிறது.
  • மணிமேகலை இந்நூல் இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் இந்நூல் பௌதம் கருத்துகளை கூறுகிறது.
  • சீவக சிந்தாமணி இந்நூல் இயற்றியவர் திருத்தக்கத் தேவர்.இந்நூல் சமண கருத்துகளை அதிகமாக கூறுகிறது.
  • வளையாபதி ஆசிரியர் பெயர் தெரிய வில்லை இந்நூல் சமண கருத்துகளை கூறுகிறது.
  • குண்டலகேசி இந்நூல் இயற்றியவர் நாதகுத்தனார் இந்நூல் பெளத்தம் கருத்துகளை கூறுகிறது.

ஐஞ்சிறு காப்பியங்கள் :

  • சூளாமணி இந்நூல் இயற்றியவர் தோலா மொழித்தேவர்.இந்த நூலும் சமண கருத்துக்களையே அதிகமாக கூறுகிறது.
  • நீலகேசி  இந்நூல் இயற்றியவர் வாமன முனிவர் இந்த நூலும் சமண கருத்துக்களையே அதிகமாக கூறுகிறது.
  • உதயகுமார காவியம்,யசோதர காப்பியம்,நாககுமார காவியம்
  • இந்த மூன்று நூல்களுக்கும் ஆசிரியர் தெரியவில்லை
  • ஆனால் இந்த மூன்று காப்பியங்களும் அதிகமாக சமண கருத்துக்களையே சார்ந்தது.
Similar questions