1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற
நிகழ்வினைக் கண்டறிந்தார்
Answers
Answered by
0
1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார் - சரி
- பெரும்பாலும் மிக கொடிய நோயினை உண்டாக்குபவை நுண்ணுயிரிகளாகும். இவ்வாறு உண்டாகும் நோயினை தடுக்க மருந்துகளும் தடுப்பூசிகளும் பல அறிஞர்களால் கண்டறியப்பட்டன.
- கண்டுபிடித்த மருந்துகளை ஊசியின் மூலம் உடலுக்குள் செலுத்தி நோய்கள் குணப்படுத்தப்பட்டன. இவற்றிற்கு தடுப்பூசி போடுதல் என்று பெயரிடப்பட்டது.
- இந்த மருந்துகள் நோயினை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை வலுவிழக்கச் செய்து நோய் பரப்பும் தன்மையை குறைக்கச் செய்தன.
- வெப்பம் மற்றும் வேதிப்பொருட்களால் பல நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டன. அவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை கக்குவான் இருமல் , டைபாய்டு மற்றும் காலரா நோயுற்றவர்களுக்கு தடுப்பூசிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
- பெரியம்மை நோயிக்கான தடுப்பூசியினை எட்வெர்டு ஜென்னர் கண்டறிந்தார்.இதனால் பெரியம்மை முழுவதுமாக அழிக்கப்பட்டது.
- 1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார்.
Similar questions
Math,
4 months ago
Environmental Sciences,
4 months ago
Math,
4 months ago
Science,
7 months ago
English,
7 months ago
Psychology,
10 months ago
Physics,
10 months ago
Chemistry,
10 months ago