History, asked by ilavarasi2625, 7 months ago

1923இல் வாரணாசியில் நடைபெற்ற ஆறாவது
இந்து மகாசபை மாநாட்டைப் பற்றி குறிப்பு
எழுதுக.

Answers

Answered by thakurdeepa183
0

Answer:

sorry mate I dont understand the language soory mate

Answered by steffiaspinno
0

1923இல் வாரணாசியில் நடைபெற்ற ஆறாவது இந்து மகாசபை மாநாடு

  • 1875 ஆ‌ம் ஆ‌ண்டு ஆ‌ரிய சமாஜ‌ம் (இந்து மகா சபை)  ‌நிறுவ‌ப்ப‌ட்டது.  ‌
  • இத‌ன் மூ‌ல‌ம்  அர‌சிய‌லி‌ல் இ‌ந்து ம‌க்களு‌க்கான குர‌ல் ஒ‌லி‌க்க‌ப்ப‌ட்டது.  
  • இ‌ந்து மகா சபை‌யி‌ன் ஆறாவது மாநாடு 1923 ஆ‌‌ம் ஆ‌ண்டு வாரணா‌சி‌யி‌ல் நட‌ந்தது.
  • இ‌ந்த மாநா‌‌ட்டி‌ல் 968 பே‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.
  • இ‌ந்த மாநா‌ட்டி‌ற்கு வ‌ந்தவ‌ர்க‌ளி‌‌ன் மொ‌த்த எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ல் 56.7 % பே‌ர் ஐ‌க்‌கிய மாகாண‌த்‌தினை சா‌ர்‌ந்தவ‌ர்க‌ள் ஆகு‌ம்.
  • ஐ‌க்‌கிய மாகாண‌ம், ப‌ஞ்சா‌ப், டெ‌ல்‌லி ம‌ற்று‌ம் ‌பீகா‌ர் முத‌லியன 86.8 % ‌பிர‌தி‌நி‌திகளை அனு‌ப்‌பி வை‌த்தன.
  • 6.6 % ‌பி‌ரி‌தி‌‌நி‌திகளை ம‌ட்டு‌ம் மதரா‌ஸ், ப‌ம்பா‌ய் ம‌ற்று‌ம் வ‌ங்காள‌ம் ஆ‌கிய மூ‌ன்று‌ம்  அனு‌‌ப்‌பி வை‌த்தன.
Similar questions