1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் _____
ஆவார்.
Answers
Answered by
0
Answer:
please write in hindi or English
Answered by
1
விடை சேம்பர்லின்
- 1939ஆம் ஆண்டில் ஜெர்மனி சோவியத் யூனியன் போன்ற நாடுகள் ஒருவர் மீது ஒருவர் படை எடுப்பது இல்லை என ஒப்பந்தம் செய்து கொண்டன.
- இந்த தேச நாடுகளின் செயலற்ற தன்மை மற்றும் போர் படைகளை பெருக்கிக் கொள்வதில் அவர்கள் காட்டிய தயக்கம் போன்றவையே இரண்டாம் உலகப் போருக்கு அடித்தளமாக இருந்தன.
- ஹிட்லர் மியூனிக் உடன்படிக்கையில் வேறு எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்து அவர்களை தாக்கப் போவது இல்லை என உறுதி அளித்திருக்கிறார் ஆனால் அவை உடனடியாக மீறப்பட்டது.
- 1939ஆம் ஆண்டில் செக்கோஸ்லோவாக்கியா வின் மீது ஹிட்லர் படையெடுத்தார் அடுத்ததாக போலந்து நாடு தாக்கப்பட்டது.
- இதன்மூலம் பிரிட்டன் நாடும் பிரான்ஸ் நாடும் ஜெர்மனிக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்தனர்.
- 1940-ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டின் பிரதமர் சேம்பர்லின் பதவி விலகினார் அவரே பின்னர் வின்ஸ்டன் சர்ச்சில் என்பவர் பிரதமரானார்
Similar questions