India Languages, asked by Vishveshvar2007, 4 months ago


மின்சார சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு முழக்கத்தொடர்கள் 3 எழுதுக​

Answers

Answered by Akshaykumar06
6

Answer:

பயன்படுத்தியவுடன் அனைத்து மின்சார கருவிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் .மின்சாரத்தை நாம் சேமிக்க வேண்டும் .அதை நாம் வீணாக்கக்கூடாது!

[Bro edho ennaala mudinchadhu!

ena Naanum idhe answerah thedippaathu onji poithaan ungalukku answer solren.]

Answered by KajalBarad
6

மின்சாரம் பற்றிய விழிப்புணர்வு முழக்கத்தொடர்கள் கீழ கொடுக்கப்பட்டுள்ளது :

  1. மின்சாரம் இருந்தால் கொண்டாட்டம்,மின்சாரம் இல்லையேல் திண்டாட்டம்
  2. இன்றைய மின்சார சேமிப்பு நாளைய ஆதாயம்
  3. ஆற்றல் வீணாக போனால் இவ்வுலகம் வீணாக போகும்
  4. ஆற்றல் மிக்க மின்சாரத்தை சேமிப்போம் பிற்காலத்தில் பயன்பெறுவோம்
  5. மின்சார சிக்கனம் தேவை இக்கணம்
  6. தேவை என்ன கண்டுபிடி மின்சிக்கனத்தை கடைபிடி
  7. சிக்கன மின்சாரம் நாட்டிற்கு சிறந்த பரிகாரம்
  8. யோசிப்பீர் மின்சாரமற்ற உலகை, சேமிப்பீர் இன்றே மின்சாரத்தை !
  9. மாசு இல்லாத மின்சாரம் காசு இல்லாமல் சேமிப்போம்
  10. மின்சார ஆற்றலின் ஆற்றல் மிக உன்னதமானது அதை சேமிப்போம்
  11. மின்சாரத்தை சேமிப்போம் அடுத்த தலைமுறையினருக்கு இதை எடுத்துரைப்போம்
  12. மின்சாரத்தை வீணாக்காதீர்
  13. தங்கத்திற்கு இனமான மின்சாரத்தை தங்கத்தை போன்று பராமரிப்போம்
  14. இன்றைய மின்சார சேமிப்பு நாளைய பூமிக்கு பூரிப்பு
  15. ஆற்றல் வீணாக போனால் இவ்வுலகம் ஊனாக போகும்
  16. மின்சார ஆற்றலின் சேமிப்பு இவ்வுலகத்தின் உயிர்த்துடிப்பு
  17. ஆற்றல் அழியாதது, அனால் அதை சேமித்து பயன்படுத்த விடில் இவ்வுலக உயிர்கள் அழியும்
  18. நீர்,நிலம்,காற்று,சூரியன் அடுத்த தலைமுறைக்கு மின் ஆதாயம்

#SPJ2

Similar questions