English, asked by vishnudhanush030, 2 months ago

3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
சிறுவினா​

Answers

Answered by Luckydancer950
5

Answer:

நீங்கள் மருத்துவரிடம் கேட்க விரும்பும் ஐந்து வினாக்களை எழுதுக.

Answer:

(i) பல மருந்துகளின் பெயர்களை மருத்துவ நூல்களில் படிக்கின்றோம். ஆனால், அந்த மருந்துகளைப் பார்த்ததே இல்லை. மற்றவர்களுக்கும் தெரிவது இல்லை. அதைத் தெரிந்து கொண்டால் அந்த மருந்துகளின் பயன்பாட்டை நாங்கள் பயன்படுத்த வழி உண்டு. அதற்கு மருத்துவராக விளங்கும் நீங்கள் வழிவகை செய்ய முடியுமா?

(ii) வேதிக்கலப்பு இல்லாத உணவு இன்று குறைவு. அப்படி இருக்கும் போது நோய்கள் விரைவாகவே வந்து விடுகின்றன. இதிலிருந்து மீண்டுவர தாங்கள் கூறும் அறிவுரை யாது?

(iii) பழைய மருத்துவ தாவரங்களை மீட்டுருவாக்கம் செய்ய வழிவகை உள்ளதா?

(iv) நவீன மருத்துவத்தைத் தவிர்த்து நாட்டு மருத்துவத்திற்கு நுழைய அரசு மருத்துவமனையில் பழைய மருத்துவமுறைக்கு வழி உள்ளதா?

(v) தமிழர் மருத்துவத்தைப் பெரும்பாலான தமிழர்களே ஏற்றுக்கொள்ளாத போது, தமிழர் மருத்துவத்தை உலக அளவில் பறைசாற்றுவது எப்படி?

Question 2.

உங்கள் பகுதிகளில் கிடைக்கும் மூலிகைகளின் மாதிரிகளைத் திரட்டி அவற்றின் பயன்களை எழுதிக் காட்சிப்படுத்துக.

Answer:

மாணவர் செயல்பாடு.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.

தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு ………………………… பயன்படுத்தினர்.

அ) தாவரங்களை

ஆ) விலங்குகளை

இ) உலோகங்களை

ஈ) மருந்துகளை

Answer:

அ) தாவரங்களை

Question 2.

தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது ……………………… நீட்சியாகவே உள்ளது.

அ) மருந்தின்

ஆ) உடற்பயிற்சியின்

இ) உணவின்

ஈ) வாழ்வின்

Answer:

இ) உணவின்

Question 3.

உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று ……………………..

அ) தலைவலி

ஆ) காய்ச்ச ல்

இ) புற்றுநோய்

ஈ) இரத்தக்கொதிப்பு

Answer:

ஈ) இரத்தக்கொதிப்பு

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

Question 4.

சமையலறையில் செலவிடும் நேரம் ……………………… செலவிடும் நேரமாகும்.

அ) சுவைக்காக

ஆ) சிக்கனத்திற்காக

இ) நல்வாழ்வுக்காக

ஈ) உணவுக்காக

Answer:

இ) நல்வாழ்வுக்காக

குறுவினா

Question 1.

மருத்துவம் எப்போது தொடங்கியது?

Answer:

தொடக்க காலத்தில் மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்த தாவரங்களைக் கொண்டும், அவனுக்கு அருகில் கிடைத்த தாவர, கனிம, சீவப் பொருள்களைக் கொண்டும் நோயைத் தீர்க்க முயன்றிருப்பான். அப்போதே மருத்துவம் தொடங்கியது.

Question 2.

நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

Answer:

45 நிமிடத்தில் 3 கி.மீ. நடைப்பயணம்.

15 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி.

7 மணி நேர தூக்கம்.

3 லிட்டர் தண்ணீ ர் அருந்துதல்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.3 தமிழ்ர் மருந்தும்

Similar questions