5.வடசொல் என்றால் என்ன? எ.கா.தருக.
Answers
Answered by
2
Answer:
Explanation:
எல்லா மொழியிலும் அயன்மொழிச் சொல்லின் பரிமாற்றம் நிகழும். இந்தப் பரிமாற்றத்தால் தமிழில் வந்தேறியதே வடசொல்.
தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட செஞ்சொல்லை இயற்சொல் என்றும், ஒரு சொல்லுக்குப் பல பொருளும், பல சொல்லுக்கு ஒருபொருளும் தந்து செய்யுளுக்காகத் திரித்துக்கொண்ட சொற்களைத் திரிசொல் என்றும், தமிழகத்தைச் சூழ்ந்த நாடுகளில் பேசப்பட்ட தமிழ்ச்சொல்லைத் திசைச்சொல் என்றும், வடநாட்டில் பேசப்பட்ட மொழிச் சொற்களை வடசொல் என்றும் தமிழ் இலக்கண நூலார் பகுத்துக்கொண்டுள்ளனர்.
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
Geography,
8 months ago
Math,
8 months ago
Social Sciences,
1 year ago