India Languages, asked by maulik6395, 1 year ago

6 மீட்டர் உயரமுள்ள செங்குத்தாக நிற்கும் கம்பம் ஆனது தரையில் 40 சென்டிமீட்டர் நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது .ஒரு கோபுரமானது 28 மீட்டர் நீளமுள்ள நிழலை ஏற்படுத்துகிறது. கம்பம் மற்றும் கோபுரம் ஒரே நேர்க்கோட்டில் அமைவதாக கருதி வடிவொத்த தன்மையை பயன்படுத்தி கோபுரத்தின் உயரம் காண்க

Answers

Answered by bandanamahanta148
0

Explanation:

HOPE THIS ANSWER IS HELPFUL TO U AND MARK ME AS BRAINLIAST

FOLLOW ME TOO SOON

Attachments:
Answered by steffiaspinno
1

விளக்கம்:

செங்குத்து கம்பத்தின் உயரம் = 6 மீ

செங்குத்து கம்பத்தின் நிழலின் நீளம் =  40 சென்டிமீட்டர் = 0.4மீ

கோபுர நிழலின் நீளம் = 28 மீ

கோபுரத்தின் உயரம் = x மீ

படத்திலிருந்து

\Delta \mathrm{ABC} , \Delta \mathrm{EDC} வடிவொத்த முக்கோணங்கள்

\frac{A B}{D E}=\frac{A C}{C E}

=>\frac{x}{6}=\frac{28}{0.4}

\Rightarrow x=\frac{28}{0.4} \times 6

x = 70 * 6

x = 420 மீ

கோபுரத்தின் உயரம் =  420 மீ

Attachments:
Similar questions