History, asked by Ruthwik145, 9 months ago

கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள்
உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில்
உயிரிழந்தவர் யார்?
(அ) புலின் தாஸ் (ஆ) சச்சின் சன்யால்
(இ) ஜதீந்திரநாத் தாஸ் (ஈ) பிரித்தி வதேதார்

Answers

Answered by ritu16829
0

Answer:

which language is this?

Tamil, Telugu or malyalam

Answered by steffiaspinno
0

இர‌ண்டாவது லாகூ‌ர் ச‌தி வழ‌க்கு

  • சா‌‌ண்ட‌ர்‌ஸ் கொலை வ‌ழ‌க்கு தொட‌ர்பாக ‌விசாரணை‌க்காக ராஜகுரு, சுகதே‌வ், ஜ‌தீ‌ந்‌திரநா‌த் தா‌ஸ் ஆ‌கியோருட‌ன் பக‌த்‌சி‌ங்‌ உ‌ட்பட 21 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.
  • இ‌ந்த வழ‌க்கு இர‌ண்டாவது லாகூ‌ர் ச‌தி வழ‌க்கு என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ‌சிறை சாலை‌யி‌ன் மோசமான ‌நிலைமைக‌ள் ம‌ற்று‌ம் பாரப‌ட்சமான நடவடி‌க்கைக‌ள் முத‌லியவ‌ற்றை எ‌தி‌ரி‌த்த ஜ‌தீ‌ந்‌திரநா‌த் தா‌ஸ் ‌சிறை‌ச் சாலை‌யி‌ல் உ‌ண்ணா‌விரத‌ம் மே‌ற்கொ‌ண்டா‌ர்‌.
  • 64 நா‌ட்க‌ள் உ‌ண்ணாம‌ல் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்த ஜ‌தீ‌ந்‌திரநா‌த் தா‌ஸ் ‌சிறை‌யிலே மரண‌ம் அடை‌ந்தா‌ர்.
  • இ‌ந்த இர‌ண்டாவது லாகூ‌ர் ச‌தி வழ‌க்‌கி‌ல் பகத்சிங், ராஜகுரு ம‌ற்று‌ம்  சுகதேவ் ஆ‌கிய மூவரு‌க்கு‌ம் 1930 ஆ‌ம் ஆ‌ண்டு அ‌க்டோப‌ர் 7‌ல் மரண த‌ண்டனை வழ‌ங்க‌ப்ப‌ட்டது.‌
Similar questions