CBSE BOARD X, asked by surendharxb, 11 months ago

7.
கீழ்க்காணும் படத்தைப் பார்த்து நீ விளங்கிக் கொண்ட கருத்துகளைப் பத்து
வரிகளுக்கு மிகாமல் எழுதுக.

Attachments:

Answers

Answered by menuleka
0

Answer:

பசியால் வாடிய எனக்கு...

ஒரு நாள் கிடைத்தது நல்லுணவு.

உண்ணும் வேளையில் நீ வந்தாய்

பசியால் இணைந்தோம்...

பகிர்ந்து உண்ணலாம்

வா! தோழா வா!

Similar questions