Art, asked by SakshiDeshmukh4888, 1 year ago

essay on future India in tamil

Answers

Answered by Anonymous
7

டெல்லி


குடியரசுத் தலைவர் பதவியை வெற்றிகரமாக முடித்து விட்டு, பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசு நாடாக திகழும் என நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தியபோது நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.


மக்கள் ஜனாதிபதி என்ற பெருமையுடன் நேற்று மாலை தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் அப்துல் கலாம். இதையடுத்து இன்று பிற்பகல் புதிய குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

அதன் பின்னர் அரசு முறைப்படி அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்படுகிறது. இதையடுத்து இன்று இரவு 7.50 மணிக்கு கலாம் சென்னை வருகிறார். நாளை அண்ணா பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராக பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

Similar questions