India Languages, asked by StarTbia, 1 year ago

பொருளென்னும் ___________ ________________ இருளறுக்கும்
எண்ணிய _____ _________________

கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
திருக்குறள்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:



பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று



விளக்கம்:



" பொருளென்னும் பொய்யா " என்று தொடங்கும் குறள் பின்வருமாறு:



பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று - குறள் 753



பொருள் என்னும் பொய்யா விளக்கம்- பொருள் எனப்படும் அணையா விளக்கு எண்ணிய தேசங்களுக்கெல்லாம் சென்று பகையாகிய இருளைப் போக்கும். தன்னை செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்து சென்று பகை என்னும் இருளைக் கெடுக்கும்.



அதாவது, பணம் எனப்படும் அணையா விளக்கு அயல்நாட்டிற்குள்ளும் சென்று பகையாகிய இருளைப் போக்கும்.

Similar questions