English, asked by vijaykodipally8567, 1 year ago

தமிழுக்குக் கொடை கொடுத்த வள்ளல்கள் பற்றி செய்திகளைத் திரட்டுக

Answers

Answered by logaprabhasl
0

Answer:

பாரி - முல்லைக்கு தேர் கொடுத்தார்

பேகன் - மதிலுக்கு போர்வை வழங்கினார்

அதியமான் - ஒளவைக்கு நெல்லிக்கனி தந்தார்.

காரி - ஈர நன்மொழி கூறியவர்

ஓரி - தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன். தன் ஓரி என்னும் குதிரைமீதேறி, காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவர்.

ஆய் - நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவர்.

நள்ளி - துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடர். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவர். நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவர்.

Explanation:

  • பாரி ஆட்சி செய்த பகுதி கொல்லி மலை.
  • பேகன் ஆட்சி செய்த பகுதி பழனியில் உள்ள பொதினி.
  • அதியமான் ஆட்சி செய்த பகுதி தர்மபுரி.
  • காரி ஆட்சி செய்த பகுதி திருக்கோவிலூர்.
  • ஓரி ஆட்சி செய்த பகுதி கொல்லிமலை.
  • ஆய் ஆட்சி செய்த பகுதி பொதிகை மலை.
  • நள்ளி ஆட்சி செய்த பகுதி நீலகிரி.

#SPJ2

Similar questions