India Languages, asked by tamilhelp, 9 months ago

ஜெயகாந்தன்‌ படைப்புகளில்‌ சாகித்திய அகாதெமி விருதுபெற்ற நூல்‌ -
௮, யாருக்காக அழுதான்‌ ஆ. சில நேரங்களில்‌ சில மனிதர்கள்‌
இ. உன்னைப்‌ போல்‌ ஒருவன்‌ ஈ. ஒரு நடிகை நாடகம்‌ பார்க்கிறாள்‌

Answers

Answered by Anonymous
0

Answer:

In which language it is exists.

Explanation:

i don't understand....

Answered by anjalin
0

(ஆ) சில நேரங்களில் சில மனிதர்கள்  

  • புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர் ஜெயகாந்தன் ஆவர். இவர் பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் ஏப்ரல் 24,1934 ல் பிறந்தார். இவர் சென்னையில் வாழ்ந்தவர் ஆவர்.
  • இவர் ஞான பீட விருது, பத்ம பூஷன் விருது மற்றும் சாகித்திய அகாதெமி விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் இயற்றிய சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் படைப்பு சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
  • இவரது பெற்றோர் தண்டபாணி பிள்ளை மற்றும் மஹாலக்ஷ்மி அம்மாள் ஆகியோர் ஆவர். இவர் உன்னை போல் ஒருவன், ஒரு நடிகையின் நாடகம் போன்ற பல சிறந்த படைப்புகளை இயற்றியுள்ளார். இவர் ஏப்ரல் 8,2015 அன்று மறைந்தார்.

Similar questions